Wednesday, April 24, 2024

சிரியா மக்களின் கதறலும்!!குழந்தைகளின் மரணமும்!!

Share post:

Date:

- Advertisement -

சிரியாவில் 2011 ம் ஆண்டு அதிபர் பஷார் அல் அசாத் படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே துவங்கிய சண்டை இன்றுவரை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே போராட்டக்காரர்களின் கிழக்கு கூட்டா பகுதி மீது அரசு படை நடத்திய தாக்குதுலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் என தற்போது தெரிய வந்துள்ளது. கொத்து கொத்தாக குழந்தைகள் கொல்லப்பட்ட போட்டோக்களும் தற்போது வெளியாகி காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...