சிந்தனையில் ஆழ்த்தும் நோன்பு..
மனித குணத்திற்கு மாமறை நோன்பு…
இதனை ரமளான் மாதம் நோற்கும் திருமறையின் மருந்தாகும்..
அருள் மறை அல் குரான்., திருமறையின் இயல்பாகும்.,
ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்..
லைலத்துல் கதிர் இரவு ஒற்றைப்படையில் ஒளிந்திருக்கும் இறைவனின் மகத்துவம்.,
இம்மாதத்தின் மகிமை இடைவெளி இன்றி கிடைக்கும்.,
லைலத்துல் கதிர் இரவிலே கடைபிடிக்கும் குணங்கள் தேவை.,
அனைவருக்கும் உள்ளத்து ஆசைகளை பூட்டிக்கொண்டு பிரிவில்லா., சுமையை ஏற்றுக்கொண்டேன்.,
இந்த நாள் வரை நோன்பினை நேசிப்பதற்காக இறைவனிடம் கையேந்தினேன்.,
எண்ணங்களை வன்னங்களாக நன்மைகள் சுமந்து கல்பு சுமகிக்கின்றது..,
இமானின் கொடிகலே.,சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றனர்.,
விரிசல்களின் வழியே மரங்களை வளர்க்க முயற்சிக்கின்றனர்..,
வாசலின் கதவுகள் தண்டனை இல்லா .! சிறை உள்ளம்., அதில் விடுதலை விரும்பாத கைதின் ஷைத்தானை விலங்கிடப்படுகிறான்..,
இம்மாதத்தில் தான் …புரிந்து நாம் செயல்படுகிறோம்.,
இந்நாளில் செயல்பட்டு நோன்புகள் நோற்று…,
நன்மைகளை தேடுவோம்….
ஆக்கம்: சரபுதீன்