Saturday, April 20, 2024

சவுதியில் ராணுவ தலைமை தளபதிகள், அதிகாரிகள் பதவி பறிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

சவுதி அரேபியாவின் ராணுவ தலைமைத் தளபதிகள் மற்றும் சில அமைச்சர்களை நீக்கியும், இலாகா மாற்றம் செய்தும் மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.

ராணுவ தலைமை தளபதி அப்துல் ரஹ்மான் பின் சாலே அல்-பன்யானை நீக்கம் செய்ததுடன், உயர் மட்ட அதிகாரிகள் பலரது பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன. ராணுவ உயர் அதிகாரிகள் சிலர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இளவசரான முகமது பின் சல்மானின் அறிவுரைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பதவி நீக்கம் மற்றும் இலாகா மாற்றங்களுக்கான காரணம் தற்போது வரை அறியப்படவில்லை. ஏமனில் மூன்று ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்களுடனான போரில் வெற்றி பெற முடியாததே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...