Saturday, April 20, 2024

சகாரா பாலைவனத்தில் படர்ந்து காணப்படும் பனிப்புழுதி(படங்கள்)!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்::- உலகிலேயே அதிக வெப்பம் நிலவும் மிகப்பெரிய பாலைவனமான சகாராவை தற்போது பனி சூழ்ந்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் உள்ள சகாரா பாலைவனத்தில் கடந்த 40 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அதிக பனிப்பொழிவு நிலவிவருகிறது. ஏறத்தாழ பாலைவனம் முழுவதையும் பனி சூழ்ந்துள்ளதால் வெண் போர்வை போர்த்தியது போன்று காட்சியளிக்கிறது. அவ்வப்போது அதிகரிக்கும் வெப்ப நிலையால் பாலைவனத்தை சூழ்ந்துள்ள பனி உருகும் சூழலும் நிலவிவருகிறது. புவி வெப்பமயமாதலையே இது காட்டுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...