Thursday, March 28, 2024

கோவை அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவர் உயிரிழப்பு!!

Share post:

Date:

- Advertisement -

பல்லடம் அருகே டெங்கு காய்ச்சல் காரணமாக பள்ளி மாணவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

கோவை மாவட்டம், பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். மகன் சேவுகமூர்த்தி இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

காய்ச்சல் காரணமாக பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சேவுகமூரத்தி டெங்கு காய்ச்சல் அறிகுறி காரணமாக மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவர் பலியானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...