Friday, March 29, 2024

கொரோனா எதிரொலி: புதுக்கோட்டை உள்ளூர்  ஊராட்சியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்..

Share post:

Date:

- Advertisement -

சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்பத்தி வரும் நிலையில். உலக நாடுகளில் வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.இதனை பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.அதே போல் தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், புதுக்கோட்டை உள்ளூர் கிராமத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.இதில் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி நடுவிக்காடு 4 மற்றும் 5 வார்டுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்று (18-03-2020) நடைபெற்றது.இதே போல் மழவேனீற்க்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுவிக்காடு மற்றும் மிலாரிக்காடு பகுதிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...