Thursday, April 18, 2024

கோட்டையை அசத்தி வரும் அதிரை WFC அணியினர்..!!

Share post:

Date:

- Advertisement -

கோட்டைப்பட்டினத்தில் கால்பந்து தொடர் போட்டி நேற்று முன் தினம் (18/10/2018) வியாழக்கிழமை அன்று தொடங்கியது.

இத்தொடர் போட்டியில் பல்வேறு அணிகள் சிறப்பாக விளையாடினர்.

அதைபோன்று முதல் ஆட்டமாக திருச்சி அணிக்கு எதிர் அணியாக அதிராம்பட்டினம் வெஸ்டன் புட்பால் கிளப் அணியினர் போதினர்.

இப்போட்டியில் முதல் சுற்றில் இரு அணியினரும் பூஜியம் கோல் கணக்கில் விளையாடினர்.

இரண்டாம் சுற்றில் அதிரை (WFC) அணியினர் திருச்சி அணியினர் விறுவிறுப்பான ஆட்டத்தில் 2-0 கோல் கணக்கில் திருச்சியை வீழ்த்தி அதிரை WFC அணியினர் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.

இதில் முதல் கோலை சாதஸ்கான் அடித்தனர் இரண்டாவது கோலை சாது அலி அடித்தி அணிக்கு பெருமையை சேர்த்தனர்

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...