Thursday, April 18, 2024

குப்பை கிடந்த இடத்தை உட்காருமிடமாக மாற்றிய கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர்..!!

Share post:

Date:

- Advertisement -

 

அதிரை கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் அருகே காலியான இடம் ஒன்று இருந்தது. இந்த இடத்தில் முட்புதர்கள் வளர்ந்தும் , குப்பைகள் குவிந்தும் காணப்பட்டது. இதனை தூய்மைப்படுத்த வேண்டும் என முடிவெடுத்த கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் , அவ்விடத்தை தூய்மைபடுத்தும் பணியில் இறங்கினர்.

குவிந்து கிடந்த குப்பைகளையும் , வளர்ந்திருந்த முட்புதர்களையும் அகற்றி அவ்விடத்தை உட்கார்வதற்கு ஏற்ற வகையில் மாற்றியுள்ளனர். அவ்விடத்தில் உட்கார்வதற்கு கீழே கார்பெட் விரித்தும் ; அந்த இடத்தை வேலியால் அடைத்தும் பராமரித்து வருகின்றனர். கடற்கரைத் தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்களின் தொடர் முயற்சியால் கடற்கரைத் தெருவில் குப்பை குவிந்து கிடக்கும் இடங்கள் எல்லாம் தூய்மையாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...