Thursday, April 25, 2024

குடிநீர் விநியோகம் இல்லாததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

அதைப்போன்று  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்துள்ள கரம்பயம் கிராமத்தில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர்.

இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருபுறமும் பேருந்துகள் நின்றதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தாமதமாக சென்றன. பிறகு காவல்துறையினர் வந்து மக்களிடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தகவல் :- செய்தியாளர் அலேக்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...