Friday, April 19, 2024

காங்கிரஸ் நடத்தும் முழு அடைப்பிற்கு தமிழக விசைப்படகு மீனவர் நலசங்கம் ஆதரவு….!

Share post:

Date:

- Advertisement -

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பெட்ரோல்,டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி செப்டம்பர் 10 அன்று பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தது.இந்நிலையில் பல கட்சிகள்,வணிகர் சங்கங்கள்,அமைப்புகள் என பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இதனைதொடர்ந்து பாரத் பந்திற்கு முழுஆதரவு அளித்து அன்றைய தினம் மீன்பிடி தொழிலுக்கு செல்வதில்லை என தஞ்சை,புதுகை, இராமநாதபுரம், நாகப்பட்டினம், காரைக்கால், தூத்துக்குடி, கன்னியாகுமரி மீனவர்கள் முடிவு செய்துள்ளதாக தமிழக விசைப்படகு மீனவர் நலசங்க மாநில செயலாளர் AK.தாஜீதீன் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...