Friday, March 29, 2024

கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினம் – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிரை திமுகவினர் !

Share post:

Date:

- Advertisement -

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதனால் காலை முதலே தமிழகமெங்கும் திமுகவினர் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூர் திமுக சார்பில் அதன் அலுவலகத்தில் உள்ள கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதில் பேரூர் அவைத்தலைவர் சாகுல் ஹமீது, திமுக மாவட்ட பிரதிநிதி பகுருதீன், பேரூர் திமுக செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலருமான முஹம்மது ஷரீஃப், முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர் முல்லை மதி, பேரூர் துணைச் செயலாளர் அன்சர்கான், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், பொருளாளர் கோடிமுதலி, நிர்வாகிகள் நாகராஜ், அப்துல் அஜீஸ், பிரின்ஸ் ராவுத்தர், வாப்பு மரைக்காயர், சுப்ரமணியன், முத்துராமன் மற்றும் திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...