Friday, April 19, 2024

கடைமடை பகுதி பாசனத்திற்க்கு தண்ணீர் திறப்பு!

Share post:

Date:

- Advertisement -

 

காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையை அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட ஆட்சியர்களும் அணை திறப்பின் போது உடனிருந்தனர்.

காவிரியிலிருந்து 4750 கன அடி நீரும் வெண்ணாறிலிருந்து 4750 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

கல்லணை கால்வாயிலிருந்து 1300 கன அடி நீரும், கொள்ளிடத்திலிருந்து கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீரால் கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பன்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...