Thursday, April 18, 2024

ஒருமத கொள்கையை திணிக்கும் அரசு மருத்துவமனை (வீடியோ இணைப்பு)!!!

Share post:

Date:

- Advertisement -

கர்நாடக மாநிலத்தின் சிந்தாமனி நகரில் வசிப்பவர் ஹசினா, இவர் குடும்ப கட்டுப்பாடு செய்ய அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் உடனடியாக அருவை சிகிச்சை செய்து கொள்ள அறிவுரை வழங்கியதை அடுத்து கனவரின் ஒப்புதல் பேரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அருவை சிகிச்சை அரங்கிற்கு சென்ற ஹசினாவை கிருஷ்னா கிருஷ்ணா என கூறுமாரு மருத்துவர் பனித்துள்ளார் அதற்க்கு ஹசினா நான் ஒரு இஸ்லாமிய பெண் என்றும் என்னால் அல்லாஹ்வை தவிர வேறு கடவுளை ஏற்றுக் கொள்ள இயலாது என போராடி உள்ளார்.

விடாபிடியான மருத்துவர் கிருஷ்ணா வை கூறினால் தான் அறுவை சிகிச்சையை ஆரம்பிப்பேன் என அழுத்தம் கொடுத்துள்ளார்.

முன்னதாக மயக்க மருந்து கொடுத்து அரை மயக்கத்தில் இருந்த ஹசினா வேறு வழியின்றி மருத்துவரின் கட்டளையை நிரைவேற்றியாதாகவும் இது போன்று சிந்தாமணி அரசு மருத்துவமனையில் ஒருமத கோட்பாட்டை அனைவரும் கடைபிடிக்க மருத்துவர்கள் உத்தரவிடுவதாக ஹசினா குற்றம்சாட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...