Friday, April 19, 2024

ஒரத்தநாட்டில் மஜகவினர் வாக்கு சேகரிப்பு..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் S.S.பழனிமாணிக்கம் அவர்களை ஆதரித்து நேற்று (12/04/2019) ஒரத்தநாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நகர திமுக செயலாளர் கிருஷ்ணக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலையில், முன்னாள் திமுக நகர செயலாளர் செல்வராஜ், கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் வசந்தகுமார், மஜகவின் மாவட்ட செயலாளர் பேராவூரணி அப்துல் சலாம் உள்ளிட்டோர் வாக்கு கோரி உரையாற்றினார்.

முன்னதாக ஜும்ஆவிற்கு பின் நடத்த வாக்கு சேகரிப்பில் ஜமாத்தார்கள் முன்னிலையில் பேராவூரணி அப்துல் சலாம் ஆதரவு கோரி பேசினார்.

இந்நிகழ்வில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பஷீர் அகமது, மாவட்ட துணை செயலாளர்கள் ஒரத்தநாடு பாரிஸ் ரஹ்மான், மதுக்கூர் ஜுபைர், மாவட்ட இளைஞரணி செயலாளர் மஹாதீர் முகமது, ஒரத்தநாடு நகர செயலாளர் நூருல் அமின், அதிரை நகர செயலர் அப்துல் சமது, மதுக்கூர் நகர செயலர் அக்பர் அலி, மதுக்கூர் நகர துணை செயலர் சாகுல் ஹமீது மற்றும் கூட்டணி கட்சி பிரமுகர்கள், ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...