Thursday, April 18, 2024

ஐபிஎல் தொடர் நாளை தொடக்கம்: சென்னை- மும்பை மோதல்..!!

Share post:

Date:

- Advertisement -

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன.

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதாக கொண்டாடப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது சீசன் நாளை கோலாகலமாக தொடங்கவுள்ளது. இந்த தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கி 2-வருடங்கள் கழித்து சென்னை அணி மீண்டும் களமிறங்குகிறது.

இந்த நிலையில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் சென்னை அணியும்- மும்பை அணியும் வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன.

இதற்கான தொடக்க விழா நாளை நடைபெற இருக்கிறது. ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பல நடிகர், நடிகைள் இதில் பங்கேற்கிறார்கள்.

 

Source:-Webdunia|தமிழன் எக்ஸ்பிரஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...