Friday, April 26, 2024

எஸ்டிபிஐ கட்சி நடத்தும் முப்பெரும் விழா..!

Share post:

Date:

- Advertisement -

எஸ்டிபிஐ கட்சியின் 10-ம் ஆண்டு துவக்க விழா , பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி , விருதுகள் வழங்கும் விழா ஆகியவற்றை அக்கட்சி முப்பெரும் விழாவாக நடத்துகிறது.

அக்கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமையில் வருகிற 25/06/2018 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் இவ்விழா நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் , விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் , அரசியல் மற்றும் சமுதாய தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இவ்விழாவில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...