Friday, April 19, 2024

எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் மின் கம்பம் : கண்டுக்கொள்ளாத அதிரை மின் வாரியம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையையடுத்த மழவேனிற்காடு பகுதியில் பல வருடங்களாக மின் கம்பம் சேதமடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது.

இந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்த நிலையில் வெறும் கம்பிகள் மட்டும் சாய்ந்த வண்ணம் இருக்கிறது.

இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள், சேதமடைந்த மின் கம்பம் முழுவதுமாக பெயர்ந்து விழுந்துவிடுமோ என்று ஒரு வித அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.

சேதமடைந்த அந்த மின் கம்பத்தை உடனடியாக அதிரை மின்வாரியம் சரி செய்து அப்பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை அதிரை மின்வாரியம் ஏற்குமா அல்லது செவிடன் காதில் சங்கு ஊதியது போல அவமதிக்குமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...