Thursday, April 18, 2024

எட்டாம் வகுப்பு மாணவன் தீக்குளிக்க முயற்சி! காரணம் என்ன?

Share post:

Date:

- Advertisement -

 

 

கஞ்சிபுரம் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த காமேஷ் என்ற எட்டாம் வகுப்பு மாணவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
மழைகாரணமாக தொடர் விடுமுறை விடப்பட்டு மீண்டும் பள்ளிகள் திறந்த நிலையில் அதிக பாடங்கள் படிக்க வேண்டியிருப்பதால் மன உளைச்சல் ஏற்பட்டு இந்த முடிவை எடுத்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார். சம்பவம் பற்றி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
இதனிடையே, கோவை சோமனூர் பகுதியைச் சேர்ந்த அருள்செல்வம் என்ற தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிளஸ்-2 படித்து வந்த அருள்செல்வம் ஆசிரியர் அடிக்கடி திட்டியதால் தற்கொலை செய்து கொண்ட உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...