Friday, March 29, 2024

ஈத் பண்டிகை அ முதல் ஃ வரை வாழ்த்தும் தத்துவம்..!!

Share post:

Date:

- Advertisement -

ன்பை அரவணைத்த அகில உலகிற்கும் படைத்த நோன்பு…!!

டம்பரம் இல்லாத அமைதியான பெருநாள்..!!

ன்பத்திலும் பாசத்திலும் துணைபுரிந்து மறைந்து ரமளான் பிறை 30ம் நம்மை விட்டு பிரிந்ததே..!!

கை திருநாள் என்று வருடம் வருடம் கிடைக்க பெற்று மகிழ்ந்தோம்..!!

றவினர்கள் ஓன்றுக்கூடி செல்வங்கள் பல கண்டு பகிர்ந்து கொடுக்கும் நாள் நம்மை விட்டு மறைந்ததே..!!

ஊக்கமும் ஆக்கமும்..!! நிறைந்த இந்த ஈகை..!!

ண்ணில்அடங்கா.. திருநாள் சில நிமிடம் இங்கே..!!

ங்கி தவித்தோம் எங்களை விட்டு  ராமலனும் ஈகை திருநாளும் பிரிவு சில மணிநேரம்..!!

ங்கால தொழுகையை என்றும் இன்றும் கடைபிடித்தோம் கட்டி தழுவிய ரமளான் விடைகொண்டதே..!!

ற்றுமையுடன் இருந்து ஒன்றாக வாழ இறைவனிடம் என்றும் இன்றும் துஆ கேட்டு கண்ணீர் கண்டு.! கண் கலங்கி கண்ணீர் சிந்தி கவிஎடுத்தேன்..!!

ங்கி வளரும் மகத்துவோம் எண்ணில் அடங்கா கவிதையில் சாரல் ஊடகத்தில் ஊஞ்சல் ஆடுகிறது..!!

ஒள என்ற எழுத்தில் முடித்து அன்பில் அரவணைத்து அகிம்சையை அரவனைத்தோம்..!!

மூன்று புள்ளி இல்லாமல் மனிதன் இவ்வுலகில் வாழ முடியாது என்றும் எண்ணத்தில் எண்ணிரிருக்க வேண்டும்..!!

அகில உலகில் வாழும் மக்களுக்கு இனிய பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்….

ஆக்கம்: சரபுதீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...