Friday, April 19, 2024

ஈசிஆர் சாலையில் இரவில் நடைபெறும் விபத்துக்களை தடுக்க புதிய முயற்சி !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் தொடங்கி இராமநாதபுரம் வரை, இரவில் நூற்றுக்கணக்கான மாடுகள் கிழக்கு கடற்கரை சாலையில் அலைந்து திரிந்து வருகின்றன.

இதனால் நிறைய சாலை விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

எனவே உயிரிழப்புகளை தடுக்கவும், பாதுகாப்பான, கோடிக்கணக்கில் செலவில் அமைக்கப்பட்டுள்ள சாலை மக்கள் உபயோகத்திற்கு முழுதும் பயன்படும் வகையிலும் சாலைகளில் கால்நடைகள் அலைவதை தடுக்க தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை மனுவை அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அனுப்ப உள்ளோம்.

கால்நடைகள் பிரச்சினை குறித்து வேறு எந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டுகிறோம். அனைத்து அதிகாரிகள் மற்றும் அமைப்புகளுக்கும் இந்த பதிவை அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

வ. விவேகானந்தம், தலைவர், அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4,
செயலாளர், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கம்.

தொடர்புக்கு:- +91 9442 318 881

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...