Friday, March 29, 2024

இரண்டு மாதங்களாகியும் சீரமைக்கப்படாத அதிரை பேருந்து நிலையம்..!! கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 15.11.2018 அன்று அடித்த கஜா புயலால் டெல்டா பகுதிகளுக்கு அதிகமாக சேதம் ஏற்பட்டது.

இந்த புயலால் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல்கள் போன்ற பல பொருட்கள் சேதமடைந்ததோடு அனைத்து உயிரினங்களும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் சேதமடைந்த இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று தற்பொழுது பழைய நிலைக்கு திரும்புகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள பேருந்து நிலையத்தில் மேற்கூரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அடித்த கஜா புயலில் உடைந்து விழுந்தது.

பேருந்து நிலையம் என்பது அதிகமாக பொதுமக்களும், வாகனங்களும் குவியும் இடமாக இருக்கின்றது.

இந்நிலையில் இரண்டு மாதங்களாகியும் சரிசெய்யப்படாமல் இந்த மேற்கூரை விழுந்து கிடப்பதால் அதிகமான பொதுமக்களும், வியாபாரிகளும், வாகனஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

எனவே அதிரை பேருந்து நிலையத்தில் விழுந்து கிடக்கும் மேற்கூரையை உடனே சரிசெய்யுமாறு பொதுமக்கள் சார்பாக அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

dav

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...