Friday, April 19, 2024

இன்று முதல் அமலுக்கு வந்தது பிளாஸ்டிக் தடை !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக எந்தெந்த பொருட்களை பயன்படுத்தலாம் என்ற பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் 14 வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் ஜனவரி 1 முதல் இந்த 14 பொருட்களுக்கும் தடை :

◆உணவுப் பொட்டலங்கள் கட்டும் பிளாஸ்டிக் தாள்

◆டைனிங் டேபிள் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள்

◆பிளாஸ்டிக் தெர்மகோல் தட்டுகள்

◆பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பேப்பர் பிளேட்டுகள்

◆பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட குவளைகள் கப்

◆பிளாஸ்டிக் டீ கப்

◆பிளாஸ்டிக் கேரி பேகுகள்

◆பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட கேரி பேகுகள்

◆நெய்யப்படாத பேக்குகள்

◆வாட்டர் பாக்கெட்டுகள்

◆பிளாஸ்டிக் ஸ்டிரா

◆பிளாஸ்டிக் கொடிகள்

◆பிளாஸ்டிக் பைகள்

மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள்

◆வாழை இலை

◆பாக்கு மட்டை தட்டு

◆அலுமினியம் பேப்பர்கள்

◆பேப்பர் ரோல்கள்

◆தாமரை இலை

◆கண்ணாடி, உலோக டம்பளர்கள்

◆மூங்கில், மர பொருட்கள்

◆பேப்பர் ஸ்டிரா

◆துணி, காகித, சணல் பைகள்

◆காகித, துணி கொடிகள்

◆செராமிக் பாத்திரங்கள்

◆மண் பானைகள்

பிளாஸ்டிக்கை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் கடமையும் கூட !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...