Saturday, April 20, 2024

இந்தோனேசிய விமான விபத்தில் 188 பேர் உயிரிழப்பு?

Share post:

Date:

- Advertisement -

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்ற லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று கடலில் விழுந்து நொறுங்கியது.

இந்த விமானத்தில் விமான பயணித்த ஊழியர்கள் உட்பட 188 பேரின் நிலைமை என்ன ஆனது என்ற எந்தத் தகவலும் இல்லை.

அவர்களின் நிலை என்ன என்பது குறித்து இந்தோனேசிய அரசோ விமான நிறுவனமோ எந்த தகவலும் தெரிவிக்க வில்லை.

விமானம் நொறுங்கி விழுந்ததால் அனைவரும் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...