Thursday, April 18, 2024

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ். பதாரியா நியமனம்..!!

Share post:

Date:

- Advertisement -

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது விமானப்படை தளபதியாக உள்ள பி.எஸ்.தனோவா செப்டம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற உள்ளார். அவர் ஓய்வு பெற்றவுடன் ஆர்.கே.எஸ்.பதாரியா பொறுப்பை ஏற்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆர்.கே.எஸ்.பதாரியா தற்போது விமானப்படை துணை தளபதியாக பதவி வகித்துவருகிறார்.

ஆர்.கே.எஸ் பதாரியாவும் வரும் 30 ஆம் தேதியுடன் ஓய்வு பெற இருந்தார். தற்போது விமானப்படை தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதால், மேலும் 3 ஆண்டுகள் அவர் பதவி வகிப்பார் அல்லது 62 வயது வரும் வரை என எது முதலில் வருகிறதோ அதுவரை பதவியில் இருப்பார். இதன்படி பார்க்கையில், ஆர்.கே.எஸ்.பதாரியா அடுத்த இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...