Thursday, April 18, 2024

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு வழங்கிய அதிரை ரோட்டரி சங்கத்தினர் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக 01/07/2018 ஞாயிறு அன்று அன்னபூர்ணா தினத்தை முன்னிட்டு அதிரையை அடுத்த ராஜாமடத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கும் அங்குள்ள அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. இவ்விழாவினை அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் தலைவர் Rtn.M.k. முகமது சம்சுதீன் , செயளாலர் Rtn.Z. அகமது மன்சூர் , பொருளாளர் Rtn.M. சாகுல் ஹமீது ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி பயிலும் காப்பக மாணவர்களின் சீருடைக்காக நிதிஉதவியும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் Rtn.T. முகமது நவாஸ்கான்,
Rtn. வெங்கடேஸன், Rtn.M. உதய குமார்,
முன்னாள் தலைவர்
Rtn.R. ஆறுமுகம், திட்ட ஒருங்கிணைப்பாளர் Rtn.N. ராஜேந்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள்
Rtn.M. சலாஹுதீன்,
Rtn. நூருல்ஹஸன், Rtn.J. நவாஸ், Rtn.அய்யாவு, Rtn.M. மன்சூர்,
Rtn. ஜமால் முகமது
மற்றும் காப்பக நிர்வாக இயக்குனர் திரு.M.M. மணிவண்ணன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...