அம்மாபட்டினம்த்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
முஹம்மத் முபாரக்
மண்டலச் செயலாளர்
விசிக
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
ஆளூர் ஷாநவாஸ்
துணை பொதுச்செயலாளர் வி சி க
தமிழன் பிரசன்னா
ஊடகப்பிரிவு துணைப் பொதுச் செயலாளர் திமுக
கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.