Friday, April 19, 2024

சென்னையில் அப்பாஸ் என்கிற 34 வயது இளைஞர் படுகொலை !

Share post:

Date:

- Advertisement -

சென்னை ராயப்பேட்டை ஐஸ்ஹவுஸ் பகுதி காங்கிரஸ் கட்சி பிரமுகர் அப்பாஸ். இவர் உம்ரா சர்வீஸ் தொழில் செய்து வந்தார். மேலும் இவர் சமூக அமைப்புகளுடன் நட்பாக பழகக்கூடிய நபராகவும் இருந்து வந்தார்.

இந்நிலையில் திடீரென நேற்று இரவு எட்டு மணிக்கு தனது பாஸ்ட்புட் கடையில் இருந்த போது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே அப்பாஸ் உட்பட சிலருக்கு கத்திகுத்து நடந்துள்ளது. இவ்விஷயத்தில் காவல்துறை சரியான நடவடிக்கை எடுத்து இருந்தால் இந்த படுகொலை தடுக்கப்பட்டு இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் சென்னையில் ஒரு தேசிய கட்சியின் பிரமுகர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ :

https://youtu.be/ZejyEIntW_g

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...