அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஆறாம் நாள் ஆட்டமாக இரு ஆட்டங்கள் நடைபெற்றது. இன்றைய தினம் கால்இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது இதில் தேவக்கோட்டைஅணியினரும் அதிரை RCCC அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த தேவக்காடோடை அணி 20 ஓவர்களில் 132 ரண்கள் எடுத்து எழு விக்கெட் இழப்பிற்க்கு குவித்தனர் பின்னர் 133 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அதிரை RCCC அணியினர் 16. 4 ஒவர்களில் 4 விக்கெட் இழப்பிற்க்கு 4ரண் .வித்தியாசத்தில அதிரை RCCC அணி வெற்றி பெற்றனர்
பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் அதிரை AFCC அணியினரும் அதிரை RCCC அணியினரும் மோதினர். இதில் நானையம் சூழற்ச்சியில் வெற்றி பெற்ற AFCC மட்டை பணியினை தேர்வு செய்தனர் இதில் நிர்னியிக்கப்பட்ட 20 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 106 ரன்கள் குவித்தனர் பின்னர் 107 என்ற இலக்குடன் களமிங்கிய அதிரை RCCC அணியினர் 110ரண்கள் எடுத்து ஐந்து விக்கெட் இழப்பிற்ககு விளையாடி வெற்றிபெற்றனர்
நாளைய தினம் இரு ஆட்டங்கள் நடைபெறும் MAM திருச்சி மற்றும் அருள் 11ஸ் ராசியங்காடு அணியினருக்கும் மதியம் 2:00மணியளவில் நடைபெறும் ஆட்டத்தில் காலையில் வெற்றி.பெறும் அணியும் மற்றும் WCC அணியினரும் விளையாடுவாரகள்
குறிப்பு : அதிரை WCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.