Friday, April 19, 2024

அதிரை : விடிய விடிய கொட்டிதீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு !

Share post:

Date:

- Advertisement -

 

அதிராம்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

இதனால் நீர்நிலைகள் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் அதிரையி உள்ளிட்ட பல ஊர்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

விடிய விடிய கொட்டி தீர்த்த மழையின் அளவில் அதிராம்பட்டினத்தில் 12:20 மில்லிமீட்டராக பதிவாகி உள்ளது.

இந்த கனமழையினால் அரசு ஊழியர்கள், லாரல்,பிரிலியண்ட் போன்ற பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள்,சிறு அங்காடி வியாபாரிகள், யாசகர்கள் என பலரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...