Thursday, April 18, 2024

அதிரை : வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்திய மாணவர்கள், பள்ளிக்கு விடுமுறை அளித்த நிர்வாகம் !

Share post:

Date:

- Advertisement -

ஜனவரி 21,

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுப்பெற்றிருக்கும் நிலையில்.

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வகுப்பினை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

இன்று காலை 9 மணிக்கு துவங்கப்பட்ட போராட்டமானது சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. அதன் பிறகு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை நடைபெற்றும் போராட்டம் கைவிடப்படாததால், பள்ளி விடுமுறை விடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...