Friday, April 19, 2024

அதிரை ரோட்டரி,NSS மற்றும் கால்நடை பராமரிப்பு துறை நடத்திய கால்நடை மருத்துவ முகாம்…!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் மற்றும் பட்டுக்கோட்டை கோட்ட கால்நடை பராமரிப்பு துறை,ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளி NSS மாணவர் அமைப்பு இனைந்து நடத்திய இலவச கால்நடைமருத்துவ முகாம் மற்றும் சிறப்பு கருத்தரங்கம் ராஜாமடம் அரசினர் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

இம்முகாமில் அனைத்து விதமான நோய்களுக்கும் கால்நடை மருத்துவர்கள் Dr.திரு.ஆ.இரவிச்சந்திரன்,(உதவி இயக்குனர் கால்நடை பராமரிப்பு துறை பட்டுக்கோட்டை) Dr.திரு.தெய்வவிருதம்
(அதிராம்பட்டினம் கால்நடை மருத்துவர் )
Dr.பார்த்த சாரதி
(கால்நடை மருத்துவர் ஏனாதி)
ஆகிய குழுவினரால்
கால்நடைகளுக்கு
சிறப்பான சிகிச்சை கள் அளிக்கப்பட்டது.இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் விவசாயிகள் பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சியினை
பட்டுக்கோட்டை கால்நடை இதவி இயக்குனர்.
Dr.திரு.ஆ.இரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்கள். ரோட்டரி சங்க தலைவர் Rtn.Mk.முகமது சம்சுதீன் தலைமை ஏற்றார்.
செயலாளர்
Rtn.இசட்.அகமது மன்சூர்
முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் மற்றுமொரு நிகழ்வாக அதிரை ரோட்டரி சங்கம் மற்றும் ராஜாமடம் அரசு மேல்நிலை பள்ளி NSS மாணவர்களும் இணைந்து மூளையே மூலதனம் என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.NSS திட்ட அலுவலர் ஆசிரியர் Rtn.N.ராஜேந்திரன்,கால்நடை மருத்துவர்கள் குழு சிறப்பாக மாணவர்களுகு உரை நடைத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலையாசிரியர்
திரு.P.முனியக்கண்ணன்.பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர்
திரு.R.ஆத்ம நாதன்
ரோட்டரிசங்க உறுப்பினர்கள், மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள்
Rtn.நடராஜன்
,Rtn.வைரவன்,Rtn.முகமது நவாஸ்கான்,
Rtn.அன்வர்
Rtn.ஆறுமுகம்
Rtn.ஜாகிர் ஹுசைன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

முடிவில்
அதிரை ரோட்டரி சங்க பொருளார்
Rtn.S.சாகுல் ஹமீது நன்றியுரை ஆற்றினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...