அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4
இடம்: சுற்றுச்சூழல் மன்ற அலுவலகம்
இமாம் ஷாஃபி (ரஹ்)மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி வளாகம்.
காலம்: 18.03.2018 ஞாயிற்றுக்கிழமை
நண்பகல் 12.00- 12.30 மணி.
அதிரை பேரூராட்சி பகுதியில் ஒருவாரமாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது.
தற்சமயம் மழையும் பெய்வதால் தொற்றுநோய்கள் அதிரை பேரூராட்சி பகுதியில் பரவ வாய்ப்புள்ளது.
பேரூராட்சி நிர்வாகத்தை அணுகி இதுபற்றி கேட்டபோது குப்பைகொட்ட இடமில்லை என்கிறார்கள்.
சுகாதார கேடுகள் நடக்கும் முன் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபற்றி பேசி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினர்கள் , தூய்மைத்தூதுவர்கள், அதிரை பேரூராட்சி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அனைவரும் நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க வேண்டுகிறோம்.