Friday, April 19, 2024

அதிரை: பெரிய ஜீம்மா பள்ளி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் 71 ஆம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டம்!

Share post:

Date:

- Advertisement -

நாடெங்கிலும் இந்திய குடியரசின் 71 ஆம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழக தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசிய கொடியை ஏற்றி வீர தீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு விருது வழங்கினார்.

இந்நிலையில் நாடெங்கிலும் NRC,CAA,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடந்து வருகின்ற வேளையில் இம்முறை தமிழகம் மட்டும்மல்லாது இந்தியாவெங்கும் 71ஆம் குடியரசை கொண்டாடினர்.

அந்த வகையில் அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளி ஆட்டோ நிறுத்த தொழிலாளர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினர்.

இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்துக்கொண்டு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...