Thursday, April 18, 2024

அதிரை கடலில் கரை ஒதுங்கிய ஆண் சடலம் !

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடலில் கடந்த சில நாட்களாக கடும் காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை.

இந்த நிலையில் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்ததை அடுத்து தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் அச்சடலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோத்னைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கரை ஒதுங்கிய ஆண் சடலம் யார், எந்த ஊரை சார்ந்தவர் என அதிராம்பட்டினம் கடலோர பாதுக்காப்பு படையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள். சடலம் கரை ஒதுங்கிய தகவலை அடுத்து மீனவ கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

அதிராம்பட்டினம் காவல் நிலையம் – 04373242450

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...