Friday, April 26, 2024

அதிரை கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் துவக்கம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெரு தீனுல் இஸ்லாம் நற்பணி மன்றம் புதிய பொலிவுடன் மன்ற அலுவலகம் இன்று(26/01/2018) காலை திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அதிரை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் அன்பரசன் அவர்கள் பேசுகையில் தூய்மைக்கு கடற்கரை தெரு முன் உதாரணமாக விளங்க வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், ஹாஜி.SMA.அக்பர் ஹாஜியார் , கடற்கரை தெரு ஜமாத் தலைவர் அஹமது அலி,JJ. சாஹுல் ஹமீது(சாவண்ணா), பேரூராட்சி சுகாதார துறை ஆய்வாளர் அன்பரசன் மற்றும் ஜமாத்தார்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில்,மன்ற தலைவர் அப்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...