Thursday, April 25, 2024

அதிரை கடற்கரைத் தெருவில் தொடரும் அவலம் ! விடிவு எப்பொழுது ?

Share post:

Date:

- Advertisement -

அதிரையின் பிரதான தெருக்களில் ஒன்று கடற்கரைத்தெரு. சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடற்கரைத்தெருவின் பிரதான பிரச்சனைகளில் ஒன்று சாக்கடை பிரச்சனை. இதனை சரிசெய்து தரக்கோரி அப்பகுதி இளைஞர்களும் , முஹல்லாவாசிகளும் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் இதுவரை இந்த சாக்கடை பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை. கடற்கரைத் தெரு பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்த சாக்கடை கழிவுநீர் ரோட்டில் செல்வதால் அவ்வழியாக தொழுகைக்கு செல்லும் தொழுகையாளிகழும் , மதரசாவிற்கு செல்லும் குழந்தைகளும் , பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே அதிரை பேரூராட்சி இனியும் தாமதிக்காது , இந்த சாக்கடை பிரச்சனையை சீர்செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...