Tuesday, March 19, 2024

அதிரை எரிபுறக்கரை ஊராட்சியின் மெத்தனம் : MSM நகர் மக்கள் கண்டனம்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எரிபுறக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர், MSM நகர் போன்ற பகுதிகளில் நாளுக்கு நாள் ஏதவாது நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது.

அதிரை MSM நகரில் வசிக்கும் மக்களுக்கு தினமும் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று MSM நகரில் குடி தண்ணீர் கழிவு நீருடன் கலந்து வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

எரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இது போன்ற விஷயங்கள் நாளுக்கு நாள் தொடர்கதையாகி வருவதால் அப்பகுதி மக்கள் மிகவும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கும் நிலையில், இது போன்ற விஷயங்கள் தேர்தலில் கண்டிப்பாக அப்பகுதி மக்களிடையே எதிரொலிக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த அமீனா அவர்கள்..!!

கடற்கரை தெரு இடியப்பகார நிஷா வீட்டை சேர்ந்த மர்ஹும். அகமது அவர்களின்...

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள்.. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன ? முழு விபரம் இதோ!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தனது கூட்டணியை இறுதி...

மரண அறிவிப்பு : கடற்கரை தெருவை சேர்ந்த பி.முஹம்மது சுபுஹானுத்தீன் அவர்கள்..!!

மர்ஹும்.மு.மு. முகைதீன் சேக்காதி, மர்ஹும் முகைதீன் பக்கீர் இவர்களின் பேரனும், மர்ஹும்...