Thursday, March 28, 2024

அதிரை எம்.எம்.எஸ் குடும்பம் அரசியலில் தொடர வேண்டும்! ஜி.கே.வாசன் நேரில் வலியுறுத்தல்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் தமிழக அரசியலும் அரசு துறையிலும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இதனிடையே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பஷீர் அகமது கடந்த நவம்பர் மாதம் 5ம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து பல்வேறு அரசுத்துறை உயர் அதிகாரிகளும், அரசியல் பிரமுகர்களும் அவரது குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினர்.

இந்நிலையில் அதிரைக்கு வந்த த.மா.கா கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், எம்.எம்.எஸ் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார். அப்போது பேசிய அவர், அதிரை எம்.எம்.எஸ் குடும்பமும் மூப்பனார் குடும்பமும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒரே குடும்பம் என உருக்கமாக தெரிவித்தார். மேலும் பஷீர் அகமதுவின் மறைவு தமிழ் மாநில காங்கிரஸுக்கு பெரும் இழப்பு என சுட்டிக்காட்டிய ஜி.கே.வாசன், எம்.எம்.எஸ் குடும்பத்தினர் தங்களின் முன்னோர்கள் போல் அரசியல் பணியை தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...