Friday, April 19, 2024

‘அதிரை எக்ஸ்பிரஸ்’ செய்தி நிருபர்கள் பெருநாள் கொண்டாட்டம்!! (புகைப்படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

உலகமெங்கும் தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று, வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகள் பெருநாளை நேற்றே கொண்டாடின.

இந்தியா முழுவதும் இன்று இஸ்லாமியர்களால் ஈகைத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதில் பலதரப்பட்ட அதிரையர்களும் தங்களது பெருநாள் புகைப்படங்களை செய்தி ஊடகங்களுக்கு அனுப்பி மகிழ்ந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக நமது ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ன் செய்தி நிருபர்களான அஹமது அஷ்ரஃப், அப்துல் வஹாப், ஃபாய்ஜ் அஹமத், இர்ஷாத் அஹமத், அஃப்ரித், அன்சர்தீன், இம்ரான் ஆகியோர் ஒன்றாக சந்தித்து தங்களது பெருநாள் வாழ்த்தை ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பரிமாறிக் கொண்டு புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

அதை போன்று சாலிஹ், ஹஸன், கலீஃபா,அசாருதீன் , ஜிஃபிரி ஆகியோர் புகைப்படம் எடுத்து அனுப்பினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...