Friday, March 29, 2024

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி ! களத்தில் இறங்கிய மின்வாரிய ஊழியர்கள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் ஹபீபா ஹைபர் மால் எதிரே உள்ள மின்மாற்றியிலிருந்து செல்லும் உயரழுத்த மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் அவ்வழியே செல்லும் வாகனங்களில் உராய்வு ஏற்படும் சூழல் உள்ளது என்றும், இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க மின் கம்பியை உயர்த்த வேண்டும் என அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் செய்தி வெளியானது.

http://adiraixpress.com/06-07-2018/

இந்நிலையில் பாதிப்புக்கு உள்ளான அப்பகுயில் மின் வாரிய ஊழியர்கள் உயரழுத்த மின் கம்பிகளை உயர்த்தி கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் நலன் சார்ந்த பணிகளை போர்கால அடிப்படையில் முன்னெடுக்கும் அதிரை மின் வாரிய அதிகாரிகள் ஊழியர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் பாராட்டை தெரிவித்துள்ளது !

வீடியோ இணைப்பு:-

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...