Friday, April 19, 2024

அதிரையில் 43-வது நாளாக தொடரும் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களின் போராட்டம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறகோரியும், NRC NPR ஐ அமல்படுத்தக்கூடாது என கோரியும் நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

அதே கோரிக்கைகளை வலியுறுத்தி அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக இன்று 43வது நாளாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது CAA, NRC, NPR சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்றும், வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசை கண்டித்தும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...