Friday, April 19, 2024

அதிரையில் பைக் திருட முயற்சிக்கும் திருடன் : சிசிடிவி காட்சியின் ஒர் செய்தித் தொகுப்பு!!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் அண்மைக் காலமாக பெருமளவில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட வாலிபர்கள் அதிரையர் உட்பட 4 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இச் சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நாள் மீண்டுமொரு பைக் திருட்டு முயற்ச்சி அதிரை வண்டிப்பேட்டை – மதுக்கூர் சாலையோரம் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்றுள்ளது.

சாலையோரம் உள்ள ஒரு கடை சிசிடிவி டிவியில் பைக் திருட முயலும் திருடனின் காட்சிகள் பதிவாகியுள்ளது.

அதிரையில் அனைத்து இருசக்கர வாகனங்களையும் இயக்கும் வண்ணம் மாஸ்டர் கீ (Master Key) எனப்படும் சாவியை அதிகளவில் திருடர்கள் உபயோகித்து எளிதாக பைக் திருடுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் வசிப்பவர்கள் மிகக் கவனமாக இருக்க வலியுறுத்தப்படுகிறது.

உறங்கச் செல்லும் இரவு நேரங்களில் தங்களது இருசக்கர வாகனங்களை வீட்டினுள் பூட்டி வைப்பது தான் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...