Saturday, April 20, 2024

அதிரையில் நடைபெறும் இலவச கண் பரிசோதனை முகாமில் பயன்பெற அழைப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. வருகிற 18.07.2018 புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து பகல் 1 மணி வரை அதிரை சாரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கண்புரை , சர்க்கரை நோய் , குழந்தைகளின் கண்நோய் ஆகியவைக்கு பரிசோதித்து இலவசமாக சிகிச்சையளிக்கப்படும். தூரப்பார்வை , கிட்டப்பார்வை , வெள்ளெழுத்து உள்ளவர்களுக்கு முகாமில் மலிவு விலையில் கண்ணாடி கிடைக்கும்.

மேலும் கண்புரை அறுவை சிகிச்சைக்கு தேர்வானவர்களுக்கு அனைத்து செலவுகளும் முற்றிலும் இலவசம். இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...