Thursday, March 28, 2024

அதிரையில் குடைக்குள் மழை பழசு,பேருந்துக்குள் மழை என்பதே புதுசு!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் குறிப்பாக கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அரசுப் பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால், பேருந்துக்குள்ளும் மழை நீர் கொட்டுவது, ஆங்காங்கே வாடிக்கையாக இருந்து வருகின்றது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் வழியாக முத்துப்பேட்டை வரை செல்லும் A38 நம்பர் கொண்ட TN 49 1555 என்ற வண்டி எண் கொண்ட அரசுப்பேருந்தில் பயணிகள் மழையில் நனைந்துகொண்டு பயணிக்கின்றனர்.இதனால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அரசுப்பேருந்துகளில் பயணிப்பதற்கே மக்கள் அச்சப்படுகின்றனர்.

 

இதனை அரசுப்பேருந்து கோட்ட மேலாளர் தனிக்கவனம் செலுத்தி பேருந்துக்களை முறையான பராமரிப்பின்றி இருக்கும் பேருந்துகளை மாற்றி வேறு பேருந்துக்களை அனுப்பவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...