குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக பட்டுக்கோட்டையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய 21ம் நாள் (10/03/2020) அரங்கில்,
நந்தலாலா,
பட்டிமன்ற நடுவர்
J. ரியாஸ் அகமது
தமிழ் மாநில பொருளாளர் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தென்றல்,
நாடாளுமன்ற தொகுதி செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.