Thursday, March 28, 2024

அதிரையில் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு!!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு என்பது கடந்தாண்டை விட இந்தாண்டு அதிகமான பாதிப்பாக இருக்கிறது.குறிப்பாக சொல்வதென்றால் நமதூரிலும் இந்த டெங்கு நோயின் பாதிப்பும் அதிகமாகவே காணப்பட்டது.டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான முயற்சிகளை சுகாதரத்துறை அமைச்சர்,சுகாதரச் செயலாளர் மேற்பார்வையில் முழுவீச்சாக நடைபெற்று வருகிறது.

இதனால் தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகள் மூலம் டெங்கு பற்றியான விழிப்புணர்வும்,ஆய்வுப் பணிகளையும் தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது.
அதன் தொடர்ச்சியாக கடந்த சில நாட்களாக அதிரையில் அதிகாரிகள் வீடுவீடாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டும்,விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...