Friday, April 19, 2024

அதிரையில் அரங்கேறும் அட்டூழியம்! ₹50 ரூபாய் தந்தால்தான் அரசின் இலவச தடுப்பூசி! குமுறும் ஏழைத்தாய்களுக்கு மத்தியில்,கல்லா கட்டும் செவிலியர்!!

Share post:

Date:

- Advertisement -

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் அதிரையில் மேம்படுத்தப்பட்ட அரசு மருத்துவமனையில், கடந்த சில ஆண்டுகளாக பிரசவ பிரிவு ஏற்படுத்தபட்டு, தாய் சேய் நலனில் அக்கறை செலுத்தப்படுகிறது.

இதில் பிறக்கும் குழந்தைகளுக்கு இலவசமாக மாதாந்திர தடுப்பூசிகள் இலவசமாக போட வேண்டும் என்பது சுகாதாரத்துறை கட்டுப்பாடு .

ஆனால் இந்த விதிகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு அதிரையில் பிரசவம் பார்க்கும் செவிலியர்கள் ஏழை மக்களிடம் கராராக ₹50 ரூபாய் ரொக்கத்தை கறப்பதாக புகார் எழுந்துள்ளன.

இதுகுறித்து தலைமை மருத்துவரின் பார்வைக்கு சென்றதா? என்ற தகவல் இல்லாத நிலையில் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

கையூட்டு பெரும் வகையிலான வீடியோ ஆதாரங்களுடன் இருப்பதால் இப்பிரச்சினைகளை கவனமாக கையாள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...