Thursday, April 18, 2024

அதிரைக்கு தேவை அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ரெட்கிராஸ் சொசைட்டியின் சார்பில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடுக்கபட்ட முக்கிய தீர்மானங்களின் ஒன்ராக அவசர ஊர்தி, தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றி இருந்தனர்.

இதுகுறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அதிரை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் மரைக்கா இதிரிஸ் அஹமது உள்ளிட்டோர்  பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சிவி சேகர் இடம் வழங்கினார்,

அதில் அதிரை மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார மக்களுக்கும் பயன்படும் வகையில் அரசின் 108அவசர ஊர்தியை பெற்றுதர வேண்டும் என்றும், அதிரையை சுற்றி ஏற்படும் தீவிபத்துகளால் உயிர் சேதத்துடன் பொருள் சேதமும் அவ்வப்போது ஏற்படுவது வாடிக்கையாகி உள்ள நிலையில், போக்குவரத்து மிகுந்த பட்டுக்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீயிக்கு இறையாகி விடுகின்றன எனவும் , மேற்கண்ட இரண்டு கோரிக்கைகளை உடனடியாக செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...