Saturday, April 20, 2024

அதிரைக்கு இன்னும் 36 மணி நேரத்தில் மின்சாரம் ? மின்வாரிய அதிகாரி தகவல் !

Share post:

Date:

- Advertisement -

கடந்த 16ஆம் தேதி அதிகாலை அதிரை உள்ளிட்ட பகுதிகளில் வீசிய கஜா புயலால் தென்னை மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் வெகுவாக சாய்ந்தன இதனால் அன்று முதல் அதிரை உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டன.

இதனை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்த மின்வாரிய ஊழியர்கள், இரவுபகல் பாராது பணிகளை செய்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 60℅ பணிகள் முடிவடைந்த நிலையில் நாளை இரவோ அல்லது மறுநாள் காலையிலோ மின் இணைப்பு கிடைத்துவிடும் என்றும், இருப்பினும் அவ்வபோது சில காலங்களுக்கு மின் தடை இருக்கத்தான் செய்யும் எனவும் தெரிவித்தார்.

கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடைக்க இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும், ஆதலால் தான் அடிக்கடி மின் தடை எற்பட வாய்ப்புள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

மேலும் இந்த மிந்தடையை பொறுத்து கொண்ட பொதுமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளதுடன், சிலகாலம் எற்படும் அசெளகரியங்களை தாங்கி கொள்ள வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...