Tuesday, April 23, 2024

​பத்திரப்பதிவு அலுவலகம்-பொதுமக்களை 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கவைக்கக்கூடாது

Share post:

Date:

- Advertisement -

பத்திரப்பதிவு அலுவலகங்களில் பொதுமக்களை 10 நிமிடங்களுக்குமேல் காத்திருக்க வைக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு பதிவுத்துறைத் தலைவர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அனைத்து மாவட்ட மற்றும் மாநில பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு ஓர் 🗞சுற்றறிக்கையினை அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் என்னவென்றால்,   

 தொழில்நுட்பக் காரணத்தால் ஆன்லைன் பதிவை மேற்கொள்ள இயலாத நிலையில்ஆஃப்லைன் முறையில் ஆவணங்களை பதிவு செய்யவும், பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும்.  

 மாவட்ட பதிவாளர்கள் தினமும் தங்கள் எல்லைக்கு உட்பட்ட 4 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று கண்காணிக்க வேண்டும்  

முன்சரிபார்ப்பு முடிக்கப்பட்ட ஆவணங்கள் 10 நிமிடங்களுக்குள் பதிவு செய்யப்பட்டுவிட்டதாஆவணப்பதிவுக்காக மக்கள் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதா என துல்லியமாக கண்காணிக்க வேண்டும்.  

பதிவு செய்யப்பட்ட 📜ஆவணங்கள் உடனுக்குடன் திரும்ப வழங்கப்படுகிறதாமக்களின் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளதா எனவும் உறுதிசெய்யப்பட வேண்டும்.  

கணினி பழுதுகள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்கப்பட்டு புகார் எண் பெறப்பட்டுள்ள எனவும் சரிபார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...